மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 4 டிசம்பர், 2014

தவமாய் தவம்...

தவமாய் தவம்..

கண் செதுக்கிய  கற்பனை சிலையாய்
கரைந்து போனது காற்றோடு
நான் கண்ட கனவுகள்...

வெள்ளி, 28 நவம்பர், 2014

வாருங்கள் ... விளையாடுவோம்...


  

    

                     அன்பு உள்ளங்களுக்கு என் அன்பான வணக்கம்.. சில காலம் தொலைந்து போயிருந்த என்னைத் தேடி கண்டுபிடிக்க நாள்கள் பல சென்றுவிட்டன..மீண்டும்

வெள்ளி, 13 ஜூன், 2014

போகிறேன்.....

என் தாயின் வயற்றிலிருந்து
வெளியுலகைக் காண
ஆவலுடன் வந்த என்னை

சனி, 31 மே, 2014

இது அவசியமா?

                        ”திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்” , ”திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது”, ”வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்”

எனது இந்தியா..

வீரத்தின் விளைநிலம்!
விவேகத்தின் பிறப்பிடம்!
கலைமகளின் கருவறை!

அநியாயம்

ஆசையாய் முத்தமிட்டதிற்கு

வியாழன், 29 மே, 2014

காசு..துட்டு.. மணி..மணிணி...

                           நேரமாவதைக் காட்டும் கைகடிகாரத்தின் முள்ளையும் பேருந்து வரும் பாதையையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே

திங்கள், 19 மே, 2014

பொறாமை



பாட்டிக்கு பொறாமை
தாத்தாவுடனேயே வாழும்
அவரது கைத்தடியின் மேல்!

 

சனி, 17 மே, 2014

கன்னித்தமிழ்



 
சங்கம் வைத்து
வளா்ந்த கன்னி
இன்றும் வளா்கிறாள்
கணினியால்
அதே இளமையுடன்!
 
 
ஆம்! இன்று புதுக்கோட்டை கைக்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூாயில் தமிழாசிரியா்களுக்கு இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இது உண்மையில் தமிழினை இணையத்தில் இணையில்லா வளா்ச்சிக்கு எடுத்துச் செல்லும் நல் முயற்சியாகும்!
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளி, 16 மே, 2014

நன்றி

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறைக்கு மிக்க நன்றி